Paristamil Navigation Paristamil advert login

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கிரிஸ்டல் சிம்பொனி சொகுசு கப்பல்!

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கிரிஸ்டல் சிம்பொனி சொகுசு கப்பல்!

23 பங்குனி 2024 சனி 12:01 | பார்வைகள் : 769


பஹாமாஸ் நாட்டின் கொடியுடன் பயணித்த “ கிரிஸ்டல் சிம்பொனி ” என்ற சொகுசு கப்பல் இன்று (23) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த சொகுசு கப்பலில் 186 பயணிகள் மற்றும் 429 பணியாளர்கள் உள்ளனர்.

இந்த கப்பலில் பயணித்த சீனா , நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் சுற்றுலா பயணிகள் கொழும்பு மற்றும் காலி உள்ளிட்ட பிரதேசங்களுக்கு செல்லவுள்ளனர்.

இந்த சொகுசு கப்பலானது இன்று இரவு இந்தியாவுக்கு புறப்படவுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்